கரிம வரி

கரிம வரி 2024ஆம் ஆண்டு உயர்ந்துள்ளதை அடுத்து நிறுவனங்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க உதவும் கட்டமைப்பு, இன்னமும் உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது.
விவாதிப்புக் கூட்டங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் போத்தல்கள், சாப்பாட்டுக்குப் பின் வீசி எறியப்படக்ககூடிய பொருள்கள், நீர்ப்பாசனம், கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் குடி தண்ணீர் ஆகியவற்றை நீக்குவதே பொதுத் துறையின் முன்னுரிமைப் பணி என்று கூறப்பட்டுள்ளது.
கரிம வரி விகிதத்தை மாற்றுமுன் அரசாங்கம் அதன் நேரடி விலையுடன் மற்ற அம்சங்களான கரிம வெளியீட்டின் பாதகமான விளைவுகள், மற்ற நாட்டுக் கொள்கைகளுடன் ஒத்துப்போவது போனறவற்றையும் கருத்தில் கொள்ளும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் டிசம்பர் 5ஆம் தேதியன்று கூறினார்.
கரிமப் புள்ளி வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் சிங்கப்பூரும் பராகுவேயும் கையெழுத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரிமச் சந்தையில் ஒத்துழைப்புக்கு வகைசெய்யும் இணக்கக் குறிப்பில் சிங்கப்பூரும் ருவாண்டாவும் கையெழுத்திட்டுள்ளன.